உத்தரபிரதேசத்தில் மகள் கண்முன்னே பத்திரிகையாளர் சுடப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேசத்தில் மகள் கண்முன்னே பத்திரிகையாளர் சுடப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநி லத்தில், பட்டப்பகலில் பத்திரிகையாளர் மற்றும் அவரது சகோதரர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.